சித்தூர்: திருமலையில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ளது. சின்ன சேஷ வாகனத்தில் இன்று மலையப்பசுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. வீதியுலா வரும் மலையப்ப சுவாமியின் மீது நாணயங்களை வீசி எறிவதால் அலங்கரிக்கப்பட்ட தங்க வைர நகைகள் சேதமடைவதாலும், அர்ச்சர்களுக்கும் சிரமம் ஏற்படுவதால் யாரும் காசுகளை வீசி எறியக்கூடாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்