சென்னை: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கந்த சஷ்டி விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்