Header Ads Widget

தீப திருவிழா காண வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம், பவுர்ணமி நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அன்னதானம் விநியோகம் செய்ய விரும்புவோர் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்ளாக foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்