மதுரை: கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் எங்கும் எதிரொலித்தது. கார்த்திகை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்