Header Ads Widget

சம்பள பணத்தில் முதலில் நீங்கள் வாங்கும் இந்த ஒரு பொருள்.. உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும்

சென்னை: கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று பலரும் ஆதங்கப்படுவார்கள். அந்த அளவிற்கு செலவு வரிசை கட்டி நிற்கும். சம்பாதிக்கும் பணம் முழுவதுமே இப்படி செலவாகி விடுகிறதே.. சேர்த்து வைக்க முடியலையே.. நாமும் பணக்காரர் ஆவது எப்படி? என்று பலரும் யோசிப்பார்கள். அம்பானி..அதானி அளவிற்கு பணக்காரர் ஆக முடியாவிட்டாலும் ஊர் மெச்சும்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்