சென்னை: கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு இன்று புனித நீர்நிலைகளில் நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி தீர்த்தக்கடலில் நீராடிய பக்தர்கள் 24 புனித தீர்த்தக்கரைகளில் நீராடியதோடு நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர். தீராத பிணிகள் தீர்க்கும் கார்த்திகை அமாவாசை இன்று காலை 6.35 மணிக்கு
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்