திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து தனது பாதத்தில் சரணாகதி அடையவைத்தார் நம்பெருமாள். மோட்சமடைந்த நம்பெருமாள் நிகழ்வை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாரை முதலே காத்திருந்து தரிசம் செய்தனர். இத்துடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது. ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் 20லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்