Header Ads Widget

கொட்டும் மழை.. ஐயப்பனை காண சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்..எங்கும் எதிரொலிக்கும் சரண கோஷம்

சபரிமலை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1.25லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை எங்கும் சரண கோஷம் எதிரொலித்து வருகிறது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு,

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்