திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருநாளில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வரும் 6ஆம் தேதி காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மலையேற அனுமதி கேட்கும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் தீப
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்