Header Ads Widget

கற்பூர ஆழியில் ஜொலித்த சபரிமலை சன்னிதானம்..மேல் சாந்தி இல்லாமல் நடக்கப்போகும் ஐயப்பன் மண்டல பூஜை

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக நேற்று கற்பூர ஆழி பவனி வந்தது. சபரிமலை சன்னிதானமே கற்பூர ஆழியில் ஜொலிக்க பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது. மண்டலபூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்