Header Ads Widget

மார்கழி பவுர்ணமி..சதுரகிரிக்கு சாமி தரிசனம் செய்யப்போறீங்களா? பக்தர்களுக்கு வனத்துறை குட்நியூஸ்

விருதுநகர்: மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர்.கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்