Header Ads Widget

அயோத்திக்கு திரும்பிய ராமர்..நரகாசுரனை வதம் செய்த சத்யபாமா..தீபாவளி கொண்டாட்டம் எந்த ஊரில் எப்படி?

சென்னை: தீபாவளிப் பண்டிகை நாடு முழுதுவம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கார்த்திகை மாதம் தான் தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டாலும், மற்ற மாநிலங்களில் தீபாவளியை தான் தீபத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். வட இந்தியா, தென் இந்தியா,

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்